புழல் ஏரியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

நாகை: புழல் ஏரியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்தார். துறைசார்ந்த அதிகாரிகளை அனுப்பி புழல் ஏரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் வேதாரண்யத்தில் கூறினார்.  

Related Stories: