சென்னை: மக்களின் உழைப்பால் உருவானது தான் நம்நாடு; அரசுகள் அதனை வடிமைக்க மட்டுமே செய்தன என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். நாட்டில் ஒவ்வொருபகுதிலும் ஒவ்வொரு பிரச்சனை நிலவி வருகிறது; நாட்டின் பாதுகாப்பே அனைத்துக்கும் மையப்புள்ளி என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது.