குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவியேற்பர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: