தமிழகம் செஞ்சி அருகே மட்டப்பாறை பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு Jun 08, 2022 மட்டக்களப்பு விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மட்டப்பாறை பகுதியில் பேருந்து மோதி வேணுகோபால்(34) என்பவர் உயிரிழந்தார். பொதுமக்கள் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்: மன்னிப்பு கேட்டு வீடியோ
அரசு பஸ்சை துரத்திய காட்டுயானை மலைபாதையில் பின்னோக்கி ஓட்டி பயணிகளை காப்பாற்றிய டிரைவர்: வீடியோ வைரல்
இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது கொடைக்கானல், ஊட்டி ‘வெறிச்’: கேரளாவுக்கு திசைமாறுவதால் உள்ளூர் வர்த்தகம் பாதிப்பு