செஞ்சி அருகே மட்டப்பாறை பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மட்டப்பாறை பகுதியில் பேருந்து மோதி வேணுகோபால்(34) என்பவர் உயிரிழந்தார். பொதுமக்கள் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: