ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி நடை திறப்பு

திருவனந்தபுரம்: ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வருகிற 14-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

Related Stories: