நானோ, எதிர்க்கட்சி தலைவரோ என யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதை அகற்றுவேன்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: நானோ, எதிர்க்கட்சி தலைவரோ என யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதை அகற்றுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: