சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று முதல் வழக்கமான விசாரணை தொடக்கம்

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று முதல் வழக்கமான விசாரணை தொடங்கப்பட உள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Related Stories: