சென்னை: சிங்கப்பூர் செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. 104 பேர் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 98 பயணிகள் 6, விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர் இருந்தனர்.