சித்து மூஸ்வாலாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாப்: சித்து மூஸ்வாலாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து பஞ்சாப் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சித்து மூஸ்வாலாவின் மரணம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றம் செய்தவர்கள் விரைவில் சிறையில் அடைக்கபடுவார்கள் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.

Related Stories: