சென்னை தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை; மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | May 29, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ராதாகிருஷ்ணன் சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறி தெரிந்தால் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர மீண்டும் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்
ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு..!!
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 10ல் தொடக்கம்..!!
சர்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறப் போகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்: பல்லாவரம் அருகே பரபரப்பு
நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம், மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!!