பணிமாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகைதான், உரிமையல்ல: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: பணிமாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகைதான், உரிமை கோரா முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. தலைமையாசிரியர் பணியிடங்கள் ஏதும் காலியில்லை என்பதால் மனுதாரரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. பணியிடமாற்றம், பணிநியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என நீதிமன்றம் தெரிவித்தது. 

Related Stories: