வடசென்னை அனல்மின் நிலையம்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது நிலையின் முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2-வது அலகில் கொதிகலன் பழுது சரி செய்யப்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. 

Related Stories: