ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும்:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை: ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழலை அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறினால் அவர்களுக்கு எதிராக போலீசில் புகாரளிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: