ஜூன் 1-ம் தேதி முல்லைப் பெரியார் அணையில் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை

சென்னை: ஜூன் 1-ம் தேதி முல்லைப் பெரியார் அணையில் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையைத் திறப்பதால் பேரணை முதல் கள்ளந்திரி வரை 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் ஜூன் 2-ம் தேதி முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று பொது பணித்துறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: