சென்னையில் கடந்த 7 நாட்களில் போதைப்பொருள் வைத்திருந்த 18 பேர் கைது: காவல்துறை

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் போதைப்பொருள் வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை கூறியுள்ளது. கைதானவர்களிடம் இருந்து 51 கிலோ கஞ்சா , இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல்துறை சார்பாக தெரிவித்துள்ளது.

Related Stories: