சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சக மாணவர்கள் அச்சம்..!! dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 அண்ணா பல்கலைக்கழக சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சிக்காக இலவசமாக தானியங்கள் வழங்க நடவடிக்கை: கோயில் பூசாரிகள் நலச்சங்கம் முதல்வருக்கு கோரிக்கை
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு தமிழகத்தில் 30ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக ஆட்சி திகழ தனியார் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும்: கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
எடப்பாடி அணி ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தயாராகும் நிலையில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்? தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு