4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஆங்கில புலமையில் திறன் வாய்ந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தேர்வு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: