புரட்சித் தலைவி அம்மாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டறிக்கை

சென்னை: புரட்சித் தலைவி அம்மாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி என பேரறிவாளன் விடுதலை குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். நிகரற்ற தலைவர் புரட்சி தலைவி அம்மாவின் நிர்வாகம் துணிச்சல் மிகுந்தது என்பது மீண்டும் நிரூபணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: