பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்திருப்பது வரலாற்றில் இடம்பெற்றதக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரலாற்றில் இடம்பெற்றதக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: