எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது: பேரறிவாளன் பேட்டி

சென்னை: எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது என விடுதலை குறித்து பேரறிவாளன் தெரிவித்துள்ளார். எனது குடும்பம் உறவுகளின் பாசம்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. அரசு, மக்களின் ஆதரவு பெருகுவதற்கு செங்கொடியின் தியாகம் தான் காரணம் எனவும் கூறினார்.

Related Stories: