சென்னை: எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது என விடுதலை குறித்து பேரறிவாளன் தெரிவித்துள்ளார். எனது குடும்பம் உறவுகளின் பாசம்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. அரசு, மக்களின் ஆதரவு பெருகுவதற்கு செங்கொடியின் தியாகம் தான் காரணம் எனவும் கூறினார்.