சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் சாராயம் பதுக்கிவைத்து விற்பனை: 3 பேர் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் சாராயம் பதுக்கிவைத்து விற்பனை செய்தது கண்டுப்படிக்கப்பட்டுள்ளது. பதுக்கிவைத்து சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: