காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை: ப.சிதம்பரம் ட்வீட்

சென்னை: காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்று என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ தரப்பில் காண்பிக்கப்பட்ட எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: