ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கை பற்றி சிதம்பரம் பேசுவதை தடுக்கவே சிபிஐ ரெய்டு: செல்வபெருந்தகை பேச்சு

சென்னை: ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கை பற்றி சிதம்பரம் பேசுவதை தடுக்கவே சிபிஐ ரெய்டு; தொடர்ந்து இதுபோன்று சோதனை நடத்துவது ஏன் என்று தெரியவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார். பழிவாங்கும் நோக்கில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது; புகாரின் அடிப்படையில் சாதாரணமான சோதனைதான் என அதிகாரிகள் கூறுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

Related Stories: