காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் .: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு உறுதியான நிலையில் கால்வாய் தூர்வாரும் பணி மந்தமாக நடைபெறுகிறது என் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: