காவேரிப்பட்டினம் அருகே அரசுப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே அரசுப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது .கத்திக்குத்தில் காயமடைந்த பன்னிஹால்லிபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பெற்று வருகிறது. கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் திரண்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  

Related Stories: