சென்னை துறைமுகம்- மதுரவாயல் சாலை விரிவாக்க திட்டத்துக்காக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: சென்னை துறைமுகம்- மதுரவாயல் சாலை விரிவாக்க திட்டத்துக்காக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்- ஒன்றிய போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

Related Stories: