மதுரையில் தமிழக ஆளுநருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: மதுரையில் தமிழக ஆளுநருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட தலைவர் முகமது அபுதாபிர், மாவட்ட செயலாளர் சையது இசாக் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: