தமிழகம் மதுரையில் தமிழக ஆளுநருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு..!! May 12, 2022 கவர்னர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மதுரை மதுரை: மதுரையில் தமிழக ஆளுநருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட தலைவர் முகமது அபுதாபிர், மாவட்ட செயலாளர் சையது இசாக் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழக அரசு அறிவிப்பு; போர்க்கால அடிப்படையில் பொழிக்கரையில் கடலரிப்பு தடுப்புச்சுவர்: பொதுமக்கள் கோரிக்கை
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வருகை; காற்றில் உதிர்ந்த மாங்காய் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.10க்கு விற்பனை
மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா