அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை சோதனை: கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

புதுக்கோட்டை: புதுகோட்டையில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: