அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கோவையில்ஒருவரை கைது செய்தது சிபிஐ

கோவை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கோவையில் வாகேஷ் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் சிவனம்பதியைச் சேர்ந்த வாகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டெல்லி, சென்னை, கோவை உள்ளிட்ட 40 இடங்களில் நேற்று சிபிஐ சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: