சென்னை பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு May 11, 2022 ICort ஜாம் பாப்ஜி மாதன் சென்னை: பப்ஜி மதன் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டம் ரத்தானதை அடுத்து பப்ஜி மதன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்