கடலூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். 20 கொள்ளையர்கள் 6 பெட்ரோல் குண்டுகளை போலீசார் மீது வீசியதாக கூறப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற போது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: