நெல்லை மேலநீலிதநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு..!!

நெல்லை: நெல்லை மேலநீலிதநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி கட்டடத்தின் மீது ஏறி 10 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முதல்வரின் புகாரால், மாணவர்கள் 10 பேரின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: