தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 22 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது; மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: