திருப்பத்தூர் அருகே வீட்டின் மீது மரம் விழுந்து 5 வயது குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே வீட்டின் மீது மரம் விழுந்து 5 வயது குழந்தை தேவிகா உயிரிழந்தது. காற்றுடன் பெய்த மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது.

Related Stories: