காவல்துறையினர் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: காவல்துறையினர் மன அழுத்தத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காவல்துறைகளில் காலியிடங்களை நிரப்பி காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் கூறியுள்ளார். காவல்துறையினருக்கு மின்னணு பொருட்கள் வாங்க வழங்கப்படும் படியை உயர்த்த வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

Related Stories: