தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை.: காவல்துறை

சென்னை: தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2021-ல் 442 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என பெண்களுக்கு எதிராக 4,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

Related Stories: