சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் கைதான 6 காவலர்களும் நீதிபதி பரமசிவம் முன் ஆஜர்

சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் கைதான 6 காவலர்களும் நீதிபதி பரமசிவம் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். எழும்பூர் 11வது நீதித்துறை நடுவர் பரமசிவம் முன்னிலையில் 6 போரையும் சிபிசிஐடி போலீஸ் ஆஜர்படுத்தியது.

Related Stories: