விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 காவலர்களை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 காவலர்களை சிபிசிஐடி கைது செய்துள்ளது. விக்னேஷ் இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை அடுத்து 2 காவலர்கள் கைது செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சிபிசிஐடி கைது செய்தது.

Related Stories: