நீட் விலக்கு மசோதாவுக்கு 3 மாதங்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு 3 மாதங்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை 86 நாட்கள் ஆய்வுக்கு பிறகு ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: