இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை முதல்வரிடம் தந்தார் வைகோ..!!

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வரிடம் தந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்கப்பட்டது.

Related Stories: