பெரம்பலூர் அருகே மாமூல் தராததால் மருந்தக உரிமையாளர் அடித்துக்கொலை: 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

பெரம்பலூர்: லாடாபுரம் பகுதியில் மாமூல் தராததால் மருந்தக உரிமையாளர் நாகராஜனை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாகராஜனை அடித்துக்கொலை செய்த பிரபாகரன், கார்த்தி, சுரேஷ், ரகுநாத் கைது செய்யப்பட்ட நிலையில் அஜித் என்பவர் தலைமறைவானார். 

Related Stories: