ஓசூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே நேற்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பி.செட்டிபள்ளியை சேர்ந்த ஜலஜம்மா உயிரிழந்தார். மாசிநாயகனபள்ளி அருகே உள்ள ஓடையை கடந்தபோது காட்டாற்று வெள்ளத்தில் ஜலஜம்மா சிக்கினார். பாராந்தூர் தேவி ஏரியில் ஜலஜம்மாவின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Related Stories: