இலங்கை மக்களுக்கு உதவ திமுக அறிவித்த ரூ.1 கோடி நிதி காசோலையை முதல்வரிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ திமுக அறிவித்த ரூ.1 கோடி நிதி காசோலையை டி.ஆர்.பாலு முதல்வரிடம் வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ரூ.1 கோடி நிதியை வழங்கினார்.

Related Stories: