தமிழகத்திற்கு நிலக்கரியை தங்கு தடையின்றி ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தமிழகத்திற்கு நிலக்கரியை தங்கு தடையின்றி ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநில அரசுகளுக்கு நிலக்கரியை வழங்காமல் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டிக்கிறது என்று குறிப்பிட்டார்.

Related Stories: