திருவள்ளூர் மாவட்டம் புழுதிவாக்கத்தில் உள்ள எண்ணூர் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழுதிவாக்கத்தில் உள்ள எண்ணூர் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 30 சதவீத வாடகை உயர்வு வழங்கக்கோரி, நிலக்கரி ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இரும்பு  உருக்காலைகள், டயர் ஆலை, பீர் ஆலை என தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகளை இயக்கி வந்த நிலையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: