'ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக': முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியில் இருந்து விலகி 2,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடி, வாதாடி வருகிறோம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: