கரூர்: கரூர் பசுபதிபாளையம் பகுதியில் உள்ள உயர் மட்ட பாலத்தை சுற்றிலும் ஆக்ரமித்துள்ள சீத்த முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் பசுபதிபாளையம் வழியாக அமராவதி ஆறு திருமுக்கூடலு£ர் நோக்கிச் செல்கிறது. ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், பாலத்தை சுற்றிலும் தற்போது அதிகளவு சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன.