சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்திருக்கிறார். அடையாறு, கூவம் ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் கரைகளில் பசுமைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்பன்மை, ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் ராமசந்திரன் கூறினார்.

Related Stories: