சென்னை சென்னை ஐஐடி முன்னாள் மாணவி பாலியல் வன்கொடுமை: வழக்கு விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி Apr 25, 2022 சென்னை சிபிசிஐடி சென்னை: சென்னை ஐஐடி முன்னாள் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல்துறை டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்