சென்னை ஐஐடி முன்னாள் மாணவி பாலியல் வன்கொடுமை: வழக்கு விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

சென்னை: சென்னை ஐஐடி முன்னாள் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல்துறை டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: