'பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் வெடி விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை': ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

சென்னை: பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் வெடி விபத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: